கவிதை : புன்னகை
வறண்ட பூமியில்
சில மழைத்துளிகள்...
ஈரம் படிந்த மண்ணில்
துளிர் விட்ட விதைகள்...
காத்திருக்கும் கண்களில்
நனைந்திட துடிக்கும் விழிகள்...
உன் புன்னகை சதியில்
சிக்கிய தீராத வழிகள்...
13.10.2020....என் முகநூலில் பதிவு செய்த கவிதை...
கருத்துகள்
கருத்துரையிடுக